Friday, April 10, 2009

magnetic caste: சா(ச‌)தியின் வரலாறு..!

magnetic caste: சா(ச‌)தியின் வரலாறு..!

சா(ச‌)தியின் வரலாறு..!

பல நூரு வருடங்கலுக்கு முன்னால்... மன்னர் ஆட்சி, ஜமிந்தார், நிலக்கிழார்கல் என பன்முக ஆட்சி நடந்த காலம். மக்கள் மன்னனையும், மன்னன் மக்களையும் நம்பியே வாழ்ந்திருந்த காலம்.. தற்பொழுது இருக்கும் முப்படை, காவல் துறை, ஏவல் துறை, மந்திரிகள் சபை.. என அப்பொழுதும் இருந்தது.. ஆனால் வேருவிதமாக.. ஆண்டி ஆண்டியாகவும்.. அடிமை அடிமையாகவும் வாழ நேரிட்டது.. அதுமட்டும் இல்லாது.. தகப்பன் தொழிலை அவன் வாரிசே செய்ய வேண்டும் என்ரொரு பழ்க்கமும் கடைப்பிடிக்கப்பட்டது... இது என்னவே எதார்த்தமாக தான் இருந்தது. மக்களும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என் எண்ணி சீரும் சிறப்புமாக செய்தான் தத் தம் கடமையை, கொள்கைப்படி அப்பனுக்குப்பின் பிள்ளைக்கு என வழ்ங்கப்பட்டது. ஆரம்பம்மானது 'சதி'.. ஆம்! எப்படி உயரிய இடத்தில் இருந்தவன் அதாவது அரசவையில் பணி புரிபவன் நான் தான் சிறந்தவன் என... சிலகாகிதம் அடைந்தான்.. உயர்ந்த சாதி எனவும் அடையாளப் படுத்தியும் கொண்டான் மக்களுக்கு சேவை செய்பவர்கள்.. குறைத்தும் 'கீழ் சாதி' என் முத்திரையும் குத்தப்பட்டது. 'இது எங்க கம்பெனி முத்திரை' என்பது போல் மனதில் வடு உருவாகிற்று.. [இன்னும் இந்திய அரசியலில் அரசர் ஆட்சி [குடும்ப அரசியல்] அரங்கேரிக் கொண்டுதான் உள்ளது. பல பல, புது புது.. சட்டம்.. என்ன பலன்... சா(ச‌)தி மட்டும் மானிடர்கலுக்கு பேரிடராய்த்தான் உள்ளது... அன்ரு விதை விதைக்கப்பட்டது... இன்றோ.. விசாலமாய்.. பல கிளைகல் விட்து.. பல விழுதுகலையும் விட்டு இன்ரும் செழிப்பாகத்தான் உள்ளது... மனிதனே... மானிடனே... நீ என்ன மிருகமா.. சிந்தி..

ச(ந்த)தியை நினைப்பீர்..! சா(ச)தியை மற‌ப்பீர்..!

சாதி... யார் இவர்..? சுயரூபம்தான் என்ன..?? மிலியன் டாலர் கேள்விகள் நம் ஒவ்வொருவரின் மனதிலும்.. உண்மைதானே. சதியின் இன்னொரு முகம் தானோ இந்த "சாதி"... சிந்திப்பீர்..

ஆலமரமும் குருவிக்கூடும்

ஆலமரத்தில் கூருவி கூடுகட்டி குடும்பம் நடத்தியது. வாழ்க்கைத் தேவையோ வேரு.. குடும்ப அமைப்போ ஒன்ருதான். கணவன் (ஆண்) ‍,‍ மனைவி (பெண்) மற்றும் குழ்ந்தை மற்றும் சுற்றம். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த ஏவுகனை போல் மாற்றான் சாதியி திருமணம். சொல்லவா வேண்டும் அந்த கொடுமையை..? பட்ட வழிகலும் வேதனைகலும் சொல்லி மாலாது. எது எப்படியோ கலப்புத் திருமணம் 'கைகலப்பில்; தான் முடிந்தது. வாழ்வே மாயம், வனங்காடானது. தாய்யும், தந்தையும் தண்ணீர் தொழித்து விட்டுவிட்டனர். சமுகம் அதான் சா(ச‌)திக்கார சங்கம்மும் தடைவுத்தரவும் இட்டுவிட்டது. அவர்களின் வாழ்வு தித்திக்க வேண்டிய குடும்ப வாழ்வு திசையை மாற்றிவிட்டது.. கைவசம் 'கைப்புள்ள கவர்ன்மெண்ட்' மட்டுமே. சாதியின் மீதும் மனிதர்களின் மீதும் கோவக்கனல் வீசியது அந்த காதல் ஜோடிக்கு. அரசாங்க சட்ட திட்டமோ சாட்டையடி கொடுத்தது. அது என்ன..? மணைவி கீழ்சாதியாக இருந்தால் சலுகை உண்டு என பதில் வந்தது. அவன் மனதில் ஒரு கோவம் எந்த சாதியாக இருந்தால் என்ன‌..? நாங்கள் இப்போ காதல் சாதி என் சத்தமிடடான். அரசு அதிகாரியோ சலுகைக்கான காரண காரியம் என்ன என்னு விளக்கினார். தாழ்ந்தவனை கைதூக்கி விடுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.. என்ரு பதில் சொன்ன அரசு அதிகாரியிடம்.. எப்படி இது சாத்தியம் என வினாவினான் காதல் சாதியின் முதல் முழக்கமாக. அரசு அதிகாரி கூரிய பதில்.. தம்பி, 'பொன் சாதி'யோட சாதி செல்லாது.. ஒங்க குழ்ந்தைக்கு இனிமே உங்க சாதிதான் போட முடியும் என அதிர்சியூட்டினார். பாவம் இந்த காதல் சாதிக்காரன்.. காற்றடைத்த பலுனாக வாய் மூடி நின்றான். கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும் என பல‌ டயலாட் அவன் மனதை பண்ஜ் பன்னியது. அவன் அந்த அதிகாரியை நோக்கி கேட்டான். என் சாதிக்காரனே ஒதுக்கி வைத்து விட்டான்.. பின்பு எப்படி என்னால் அதே சாதியை மன்னித்துக் கொள்ளுங்கள் சாக்கடையில் வசிக்க முடியும் என கோள்வி கேட்க்க அந்த அரசு உழியனின் கண்ணில் நீர் வந்தது.. ஆயினும் அவனும் சாதாரன மனிதன் தானே, அவன் மட்டும், என்ன‌ செய்ய‌ இயலும் இதை சரிசெய்ய‌ தனி மரம் தோப்பாகது அல்லவே. உங்களிடம் விடையிருந்தால் சொல்லுங்கலேன் அல்லது நீங்களாவது அவன் துயர் நீக்குங்கலேன்.

ஆலமரமும் அதன் கிளைகளும்

இப்படி நல்லது நலமுடன் நடக்க, ஒவ்வொரு சா(ச‌)தியும் ஆலமரம் போல் வளர்ந்தது.. மெள்ள மெள்ள சில, பல கிளைகலும் சில்லு விட்டது விழுது என்ரே கூரலாம். அவையாவும் ஒரு மரத்து கிளைதான், ஒரு தாய் பிள்ளைதான் என்ன காரனமோ ஆழமரம் தாங்கி நிற்பதற்க்கு எங்கள் கிளைதான் என ஒவ்வொன்ரும் என்னி சண்டையிடடன. கால், கை, கண், காது இவை அனைத்தும் இரண்டுதானே இதில் போட்டி வந்தால் எப்படி.. ஒன்ரு கெட்டால்.. ஊனம் தானே அதுதான் அங்கும் நடந்தது. சாதிக்குல் சண்டை, நிர்வாகத்தில் சண்டை. சாதி ஒற்றுமை என்ரு ஒன்ரிருந்தால், எப்படி பதவிக்காக கொலை நடக்கும், பின்பு எப்படி ஒரே சாதிகலில் உள்ளவர்கள் வெவ்வேரு கட்சியில் சேர்வார்கல்.? எத்தனை பேர் சாதிக்காரனுக்கு உதவி செய்கிரான், வேலை வாய்ப்பு..? கல்வி உதவி..? ஏழ்மை என்ன ஒரு சாதிக்கு மட்டும் என் குத்தகை விடப்பட்டுள்ளதா..? இல்லையே.. இங்கும், அங்கும் எனாதபடி எங்கும் நிரைந்துதான் உள்ளது. மறுக்கத்தான் முடியுமா அல்லது மரைக்கத்தான் முடியுமா..? முடிவு உங்களிடமே விடடு விடுகிறேன்..

அண்ணன் எப்பச் சாவான் திண்ணையெப்பக் காலியாகும்...

சாதி அரசியல்..? சட்டத்தை நடைமுறைப்படுத்திய‌ ‌ஈவேரா பெரியார், இந்த சட்டம் சாதிக ரீதியில் வகுப்பட்டவை. எப்பொழுது நடைமுறைக்கு ஒத்துவராது என என்ணூகிரிர்கலோ உடனே மாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லியும் வைத்தார். "அண்ணன் எப்பச் சாவான் திண்ணையெப்பக் காலியாகும்..." என காத்திருந்திருப்பர் போலும், பல அரசியல்வாதிகள் சுய நலத்திற்க்காக, இனிபொழுதும் அதையே துதி பாடிக்கொண்டுதான் உள்ளனர். 'கெட்டதிலும் நல்லது என்பர்' அது இங்கும் அரங்கேரியது. அதுதான் ஒற்றுமை. என் சாதிக்காரன்..! :) என்ற தோனியில். ஸ்டாட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா முடிவுதான் தெரியாது என்கின்ர பானியில். அந்த ஒற்றுமை சுயநலமற்றதாகவும், தன் ச‌(ந்த)தியினரை முன்னேற்ருவதாகவும் தான் இருந்தது. அதன் வொளிப்பாடாக, அவரவர் தகுதிக்கு ஏற்ப நிலம், பணம், பொருள், உடல் உழைப்பு, மற்றும் பல‌ முதலீடு செய்தனர், அவரவர் தேவைக்கு ஏற்ப‌ மண்டபம், கல்வி சாலை, வழிபாட்டுத்தளம், பண்பாடு, ஒற்றுமை, மற்றும் கலாச்சாரம் என் தத்தம் பங்கிர்க்கு விட்டுச் சென்ரனர்.